Tuesday, 9 April 2013


பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில், அனைத்து கேள்விகளும் எளிமையாக இருந்ததால், அதிகம் பேர் 100 மார்க் பெறுவார்கள் என மாணவர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
 
          எம்.கோகுல், மாணவர், நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி: அனைத்து கேள்விகளுமே எளிமையாக இருந்தன. ஒரு மார்க் கேள்விகளில் இரண்டு கேள்விகள் மட்டுமே ""புக் இன்&'&'இல் இருந்து (பாடத்திற்குள் இருந்து) கேட்கப்பட்டிருந்தன. மற்ற அனைத்து கேள்விகளுமே, ""புக்பேக்&'&'கில் (பாடத்திற்குரிய கேள்விகளில்) இருந்து கேட்கப்பட்டிருந்தன.

No comments:

Post a Comment