Wednesday, 27 March 2013

முழு ஈடுபாடு:  ஆசிரியப் பணிக்கு வருபவர்கள் அந்தப் பணியில் முழு ஈடுபாட்டுடன் வர வேண்டும். நான் வேறு ஏதோ வேலைக்கு முயற்சி செய்கிறேன், அது கிடைக்கவில்லை, அது கிடைக்கும் வரை இருக்கிறேன் என்று சொன்னால், அந்தப் பணியை அவர்களால் நன்றாகப் பார்க்க முடியாது என்பது என்னுடைய தீர்க்கமான அபிப்பிராயம். ஒரு மாணவனை உற்சாகப்படுத்தி ஜெயிக்க வைப்பதில் சிறந்த ஊக்கமளிப்பவர் முதலில் தாய், இரண்டாவது தந்தை. அடுத்து, ஆசிரியர் இவர்களின் இடத்தை நிரப்புபவர்.

No comments:

Post a Comment